அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Wednesday, January 23, 2013

சட்டக்கல்லூரி : முதல் இரு இடங்களையும் பிடித்த முஸ்லிம் மாணவியர்களிடம் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணை!

சட்டக்கல்லூரி அனுமதிப்பரீட்சைகளில் மோசடிகள் ஏதும் இடம்பெற்றனவா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
 இதனடிப்படையில் குறித்த நுளைவுப்பரீட்சையில் முதல் இரு இடங்களையும் பிடித்த முஸ்லிம் மாணவியர்களிடம் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் மீதான விசாரணைகள் கடந்த வியாழனன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முதல் இடத்தைப் பெற்றுக்கொண்ட கொழும்பு 13 ஐ சேர்ந்த நுஸ்ரத் (87 புள்ளிகள் ) மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்ற கிரான்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த அப்ரா (84 புள்ளிகள் ) ஆகியோரிடமே குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக 3 விரிவுரையாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களிடம் இம்மாணவியர் கற்றதனை உறுதி செய்துகொண்ட குற்றப்புலனாய்வுப்பிரிவினர் அதன்பின்னரேயே இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இன்றைய தினமும் தமிழ் மாணவி ஒருவர் குறித்த விடயம் தொடர்பில் விசாரணையின் பொருட்டு குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் அழைக்கப்பட்டிருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் உறுதிசெய்தன.