அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Saturday, April 20, 2013

கிழக்குபல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கான முதலாவது பட்டமளிப்புவிழா!

கிழக்குபல்கலைக்கழத்தின் மருத்துவபீடத்திற்கான முதலாவது வைத்தியத்துறைபட்டமளிப்பு வைபவம் இன்று சனிக்கிழமை வந்தாறுமூலையிலுள்ள கிழக்குபலக்லைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்குபல்கலைக்கழகத்தில் 2010ம் மற்றும் 2011ம் ஆகியஆண்டுகளில் பட்டப்படிப்பை முடித்த பல துறைகளையும் சார்ந்த 992 பட்டதாரிகள் இன்றும் நாளையும்; நடைபெறும் பட்டமளிப் புவிழாவின் போது பட்டம் பெறவுள்ளனர்.

இதில் கிழக்குபல்கலைக்கழகவரலாற்றில் முதல் தடவையாக மருத்து பீடத்தில் கல்விகற்றுவெளியேறிய 27 வைத்தியத்துறைசார்ந்தவர்களுக்கு (எம்.பி.பி.எஸ்.) இன்று பட்டங்கள் வழங்கப்பட்டன.

கிழக்குபல் கலைக்கழகவராலாற்றில் முதல் தடவையாக இரண்டு நாட்கள் 5 தொகுதிகளாக இந்தபட்டமளிப்புவைபவம் நடைபெறுகின்றது.

இந்தபட்டமளிப்பு வைபவத்தின் போது கௌரவ கலாநிதிபட்டம் கிழக்குபலக்லைக்கழக ஸ்த்தாபகரான முன்னாள் அமைச்சர் அமரர் கே.டபிள்யு.தேவநாயகம் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இன்று சனிக்கிழமை 580 பட்டதாரிகளுக்கும், நாளை ஞாயிற்றுக்கிழமை 412பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இன்று காலை இடம்பெற்ற பட்டமளிப்பு விழா ஆரம்ப வைபவத்தில் பிரதம விருந்தினராக உயர் கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்க,மற்றும் சிறப்புவிருந்தினராக பேராதனைபல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானபிடத்தினை சேர்ந்த கலாநிதிகாமினி சமரநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.