அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே


பரீட்சைக்கு படிப்பதும் தயாராகுவதும்!

கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்

சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !

சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன.

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி

அரபுத் தமிழின் தோற்றத்திற்குஅடிப்படையாக அமைந்த வரலாற்றுக் காரணிகளை நாம் விளங்குதல் அவசியமாகும்.

ஒரு குழந்தை உருவாவது முதல் பிரசவிக்கப்படும் வரை..

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம்

3D MEDICAL ANIMATION

Vaginal Childbirth (Birth) animation video

QUESTION BANK க்கான பட முடிவு

GCE/AL EXAMINATION

QUESTION BANK


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Sunday, August 12, 2012

மாணவர்கள் சகலருக்கும் லெப்டொப் - ஹம்பாந்தோட்டையில் உற்பத்தி நிலையம்

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மடிக்கணணிகளை வழங்கும் திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் யோசனைக்கு அமைய இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் ஆறு முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கு மடிக் கணணிகளை பயன்படுத்தி கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

இது தொடர்பான முதற்சுற்று பேச்சுவார்த்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றுள்ளது.

உத்தேச திட்டத்திற்காக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் கணணி உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இத்தகையதொரு திட்டத்தை செயற்படுத்தும் ஆசிய நாடு என்ற வகையில் கல்வித்துறை அடையும் மிகப்பெரிய வெற்றி என தெரிவித்துள்ளார்

மாணவர்கள் சகலருக்கும் லெப்டொப் - ஹம்பாந்தோட்டையில் உற்பத்தி நிலையம்

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மடிக்கணணிகளை வழங்கும் திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் யோசனைக்கு அமைய இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜாமிய்யா நளீமிய்யாவை இஸ்லாமிய தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும்படி கோரிக்கை



இலங்கை முஸ்லிம்களின் கலங்கரையாக விளங்கும் ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தை தனியார் இஸ்லாமிய பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நளீமிய்யாவின் முகாமைத்துவ சபையிடம் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையிலேயே இது பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம் சமூகத்தின் கல்வித்துறைக்கு உயிருட்டியவர்களில் ஜாமிய்யாவின் ஸ்தாபகர் நளீம் ஹாஜியார் முதன்மையானவர். அவரால் உருவாக்கப்பட்ட நளீமியா கலாபீடம் உலகின் பல பாகங்களிலும் தமது திறமைசாலிகளை விதைத்துள்ளது. இத்தொடரின் ஒரு அங்கமாக இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக ஜாமிய்யாவை மாற்ற வேண்டுமென்ற சிந்தனையை நாம் வைக்கிறோம். இச்சிந்தனைக்கு இன்றுள்ள சூழலில் மிகப் பொருத்தமானது நளீமிய்யா மட்டுமே.

கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற புத்தசிரவாக பிக்கு பல்கலைக்கழக திருத்தச்சட்டமூல விவாதத்தின் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, இஸ்லாமிய பல்கலைக்கழகமொன்றின் தேவையை வலியுறுத்தியமையை எடுகோளாகக் கொண்டு அதற்கான சூழல்கொண்ட பேருவளை ஜாமிய்யா நளீமிய்யாவை ஓர் இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக மாற்ற அரசியல் மற்றும் சூழ்நிலைகளை மறந்து முன்வரவேண்டும்.

இன்று முஸ்லிம் கல்வி வீதம் அதிகரித்துக்கொண்டுவரும் சூழ்நிலையில் பல்கலைக்கழக ஒழுக்க விழுமியங்களை கேள்விக்குறியாகியுள்ளன. இதனைச் சீராக்க வேண்டுமாயின் தனியான இஸ்லாமியப் பல்கலைக்கழகம் என்ற எண்ணக்கருவை நோக்கி முஸ்லிம் சமூகுத்தினர் நகர வேண்டியுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாமிய்யா நளீமிய்யாவை இஸ்லாமிய தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும்படி கோரிக்கை



இலங்கை முஸ்லிம்களின் கலங்கரையாக விளங்கும் ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தை தனியார் இஸ்லாமிய பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Friday, August 10, 2012

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?


 COMPUTER 'ன் முழு பெயர் 

Sunday, August 5, 2012

பல்கலைக்கழக வாய்ப்பை இழந்தமாணவருக்கு நிவாரணம்


இஸட் புள்ளி குளறுபடி காரணமாக பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வழிகள் குறித்து உயர் கல்வி அமைச்சு ஆராய்ந்து வருவதாக உயர் கல்வி அமைச்சர் ௭ஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

இஸட் புள்ளி குளறுபடியால் சுமார் 5000 மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு மேலதிக மாணவர்கள் அனுமதிப்பது குறித்து இப்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அரசின் அனுமதி கிடைத்தால் புதிய பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்கவும் அமைச்சு தயாராக இருப்பதாகவும் உயர் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வாய்ப்பை இழந்தமாணவருக்கு நிவாரணம்


இஸட் புள்ளி குளறுபடி காரணமாக பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வழிகள் குறித்து உயர் கல்வி அமைச்சு ஆராய்ந்து வருவதாக உயர் கல்வி அமைச்சர் ௭ஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

2012ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள்  ...

2012ஆம் ஆண்டிற்கான நாடளாவிய ரீதியில் நாளை(06/08/2012) ஆரம்பமாகின்றன.இந்தவருடம் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தில் 277,671 பேர் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.இவர்களுக்காக நாடு முழுவதிலும் 2093 பரீட்சை நிலையங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.இசெட் புள்ளி மீண்டும் வெளியிடப்பட்டதன் பின்னரும் பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி கோரியுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள்  ...

2012ஆம் ஆண்டிற்கான நாடளாவிய ரீதியில் நாளை(06/08/2012) ஆரம்பமாகின்றன.இந்தவருடம் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தில் 277,671 பேர் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.இவர்களுக்காக நாடு முழுவதிலும் 2093 பரீட்சை நிலையங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.இசெட் புள்ளி மீண்டும் வெளியிடப்பட்டதன் பின்னரும் பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி கோரியுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Friday, August 3, 2012

தண்ணீரில் இயங்கும் காரை கண்டுபிடித்து அசத்தியுள்ள பாகிஸ்தான் எஞ்சினியர் வகார். (வீடியோ இணைப்பு)


சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இயங்கும் காரை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த எஞ்சினியர் ஒருவர். அவரது கண்டுபிடிப்பை பாராட்டியுள்ள அந்நாட்டு அரசு அவருக்கும், அவரது கண்டுபிடிப்புக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.


எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் அச்சுறுத்தி வரும் இந்த வேளையில், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க ஆட்டோமொபைல் துறை கற்ற வித்தைகளையும் போட்டு காட்டி வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பொறியாளர் வாகர் அகமது என்பவர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மூலம் இயங்கும் காரை வடிவமைத்து அசத்தியிருக்கிறார். மேலும், அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நேற்று இஸ்லாமாபாத்தில் அந்த காரை சோதனை ஓட்டம் நடத்திக் காட்டி அசத்தியுள்ளார்.

அவரது கண்டுபிடிப்பை அந்நாட்டு அமைச்சரவை துணை கமிட்டி நேரில் மதிப்பிட்டு வெகுவாக பாராட்டியுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக செயல்பட்டு வரும் அந்நாட்டு மத விவகாரத் துறை அமைச்சர் சயீத் குர்ஷித் அகமது ஷா கூறுகையில், “வாகர் அகமதுவுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகள் மற்றும் ஒத்துழைப்பும் வழங்கப்படும்.

மேலும், வாகர் அகமதுவுக்கும், அவர் கண்டுபிடித்துள்ள இந்த புதிய தொழில்நுட்பத்திற்கும் தக்க பாதுகாப்பு வழங்கப்படும்,” என்றார்.

இதுகுறித்து அந்நாட்டு மீடியாக்களில் வெளியிடப்பட்ட செய்திகளின்படி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரிலிருந்து புதிய தொழில்நுட்பம் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன் எரிவாயுவை மூலம் இயங்கும் வகையில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தண்ணீரில் இயங்கும் காரை அந்நாட்டு பிரதமர் ராஜா பர்வேஷ் அஷ்ரப் மற்றும் அந்நாட்டு நிதி அமைச்சர் ஹபீஸ் ஷேக் ஆகியோரும் மதிப்பிட உள்ளதாக வாகர் அகமது தெரிவித்துள்ளார்.

தண்ணீரில் இயங்கும் காரை கண்டுபிடித்து அசத்தியுள்ள பாகிஸ்தான் எஞ்சினியர் வகார். (வீடியோ இணைப்பு)


சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இயங்கும் காரை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த எஞ்சினியர் ஒருவர். அவரது கண்டுபிடிப்பை பாராட்டியுள்ள அந்நாட்டு அரசு அவருக்கும், அவரது கண்டுபிடிப்புக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.