
2012ஆம் ஆண்டிற்கான நாடளாவிய ரீதியில் நாளை(06/08/2012) ஆரம்பமாகின்றன.இந்தவருடம் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தில் 277,671 பேர் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.இவர்களுக்காக நாடு முழுவதிலும் 2093 பரீட்சை நிலையங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.இசெட் புள்ளி மீண்டும் வெளியிடப்பட்டதன் பின்னரும் பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி கோரியுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.