அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே


பரீட்சைக்கு படிப்பதும் தயாராகுவதும்!

கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்

சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !

சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன.

அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் – கலாநிதி சுக்ரி

அரபுத் தமிழின் தோற்றத்திற்குஅடிப்படையாக அமைந்த வரலாற்றுக் காரணிகளை நாம் விளங்குதல் அவசியமாகும்.

ஒரு குழந்தை உருவாவது முதல் பிரசவிக்கப்படும் வரை..

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம்

3D MEDICAL ANIMATION

Vaginal Childbirth (Birth) animation video

QUESTION BANK க்கான பட முடிவு

GCE/AL EXAMINATION

QUESTION BANK


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Sunday, April 1, 2012

அடித்து வளர்க்கப்படும் குழந்தைகளின் மன நிலை பாதிக்கப்படுகிறது – மன நல மருத்துவர்கள் வெளியிடும் தகவல்!!!




அடித்து வளர்க்காத குழந்தையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் நன்றாக வளராது’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி இன்றைய காலத்திற்கு ஏற்புடையது அல்ல. ஏனெனில் அடித்து வளர்த்தால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு எதிர்காலத்தில் வன்முறையாளர்களாக மாற வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மன நல மருத்துவர்கள்.

9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றவர்களுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் பாராட்டு!!!



(பிரதியமைச்சரின் ஊடகப் பிரிவு)
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. (சா/த) பரீட்சை முடிவுகளின்படி அகில இலங்கை ரீதியில் அதிகளவான மாணவர்கள் சித்தி பெற்ற வலயமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் கணிக்கப்பட்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது. இவ்வலயத்திலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 80 சதவீதமானோர் சித்தியடைந்துள்ளனர். காத்தான்குடியைச் சேர்ந்த 13 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ திறமைச் சித்திகளை பெற்றுள்ளனர்.

9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற மாணவர்களுக்கு மட்டக்கிளப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான ஹிஸ்புல்லாஹ் பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், இம்மாணவர்களின் வளர்ச்சிக்கு பாடுபட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் வலயக்கல்வி, கோட்டக்கல்வி பணிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்து குறித்த கல்வி வலயங்களுக்கும் வழ்த்துச் செய்தினை அனுப்பியுள்ளதாக பிரதியமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி ருஷ்வின் தெரிவித்துள்ளார்.

இதில் காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் 4 மாணவிகளும், மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் 3 மாணவிகளும், மீராபாலிகா தேசிய பாடசாலையில் 3 மாணவிகளும், மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் ஒரு மாணவனும், காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 9 ஏ திறமை சித்திகளை பெற்றுள்ளனர்.

காத்தான்குடி பதுறியா வித்தியாலயம் – எம்.எப்.நஸ்ஹா, ஏ.எச்.எப்.சிப்னா, ஏ.எச்.எப். ஷஹானா, கே.எம்.எப்.றிப்லா,
மில்லத் மகளிர் வித்தியாலயம் – பி.இ. இப்திகா, எச்.எப்.ஷப்றா, கே.எம்.எப்.சுமையா,
மீராபாலிகா தேசிய பாடசாலை – ஏ.இ.அம்றா, என்.பஹீமா, ஏ.பி.இப்தியா,
மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை – எம்.எச்.எம். அப்துல்லா
மட்டக்களப்பு சிசிலியா பாடசாலையிலிருந்து – ஏ.ஆர்.எப். அஸ்பா
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி – யாசீர் யாசீன்
ஆகியோர் 9 பாடங்களிலும் திறமை சித்திகளை பெற்றுள்ளனர்.



இதில் காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்திலிருந்து முதற் தடவையாக 4 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ திறமை சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றவர்களுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் பாராட்டு!!!



(பிரதியமைச்சரின் ஊடகப் பிரிவு)
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. (சா/த) பரீட்சை முடிவுகளின்படி அகில இலங்கை ரீதியில் அதிகளவான மாணவர்கள் சித்தி பெற்ற வலயமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் கணிக்கப்பட்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது. இவ்வலயத்திலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 80 சதவீதமானோர் சித்தியடைந்துள்ளனர். காத்தான்குடியைச் சேர்ந்த 13 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ திறமைச் சித்திகளை பெற்றுள்ளனர்.