
2011ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை முடிவுகளில் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில் குறிப்பிட்ட சில மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த முறை பரீட்சைக்கு தோற்றிய 463 மாணவர்களின் பரீட்சை முடிவுகள் பல்வேறு காரணங்களுக்காக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.