இலங்கை கணக்காய்வு சேவையின் வகுப்பு II தரம் II இல் கணக்காய்வு
அத்தியட்சகர் பதவிகளுக்குப் பொருத்தமானவர்களைத் தெரிவு
செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அத்தியட்சகர் பதவிகளுக்குப் பொருத்தமானவர்களைத் தெரிவு
செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விபரம்: ஏப்பிரல் மாதம் 27 ஆந் திகதி வர்த்தமானப் பத்திரிகையில்.



கடந்த கால புதிய ஆய்வுகளிலிருந்து மனப்பயமானது மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, பரீட்சைகளின் போது இறுதி நேரம் கற்கும் விடயங்கள் ஞாபகத்தில் இருப்பது கண்டறியப்பட்டள்ளது.

