அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே



INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Sunday, February 26, 2012

இஸ்லாம் பெண்களை அடக்கி ஒடுக்கி வைத்துள்ளதா?


கற்றுக்கொண்ட பாடங்களும்.. படிப்பினைகளும்.

24/02/2012 அன்று கல்வி அமைச்சரால் தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்ட மீரா பாலிகா மகா வித்தியாலய பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டது.இந்நிகழ்வில் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் உட்பட அணைத்து பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தது அறிந்ததே.

இந்நிகழ்வின்போது 2012யில் கல்வியில் சாதனை புரிந்த அணைத்து மாணவ மாணவிகளும் இவர்களை உருவாக்கிய ஆசியர்களும் கௌரவிக்கப்பட்டமையும் யாவரும் அறிந்ததே.

இதன்பின்னர்  அண்மையில் ஆரம்பம் செய்யப்பட்ட கூடைப்பந்தாட்ட மைதானத்தில் இஸ்லாமிய உடையணிந்த மாணவிகளது கூடைப்பந்தாட்ட கண்காட்சியும் கட்டுக்கோப்புடன் இஸ்லாமிய விழுமியங்களுக்கு அமைவாக நடை பெற்றமையும் காணக்கூடியதாக இருந்தது.
உண்மையில் வட-கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் இப்படியான தொரு நிகழ்வு இப்பாடசாலையில்தான் முதன் முதலில் நிகழ்ந்துள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இப்பாடசாலையே ,இலங்கையில் முதன்முதலாக கலாச்சார உடையான பர்தாவை அறிமுகம் செய்தது.இது ஒவ்வொரு முஸ்லிமும் பெருமைப்படவேண்டிய விடயமாகும்.

ஆரம்பத்தில் இதனை மிகமோசமாக விமர்சித்தவர்கள் கூட இத்தடவை தங்களது பிள்ளையை இவ்வணியில் இடம்பெற வைத்து பெருமைப்பட்டார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

தூர இருந்து பார்க்கும்போது அவர்களது ஆடையின் நேர்த்தி, பார்வையாளர்காக இருந்த பெற்றோர்களாலேயே அவர்களை இனம்பிரித்து காணமுடியவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இந்த அளவுக்கு இப்படியான நிழ்வை நடாத்தி முடிக்க பாடுபட்ட அதிபர் ஆசிரியர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.அததுடன், ஒரு பாடசாலைக்கு தேவையான வளங்களை எப்படி, யாரிடம் இருந்து பெறவேண்டும் , என்பதற்கு இப்பாடசாலையின் அதிபர் ,ஆசிரியர்கள்,மற்றும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உதாரமாக திகழ்கின்றனர்.