அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மடிக்கணணிகளை வழங்கும் திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் யோசனைக்கு அமைய இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இதன்பிரகாரம் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் ஆறு முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கு மடிக் கணணிகளை பயன்படுத்தி கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது.இது தொடர்பான முதற்சுற்று பேச்சுவார்த்தை...
Sunday, August 12, 2012
மாணவர்கள் சகலருக்கும் லெப்டொப் - ஹம்பாந்தோட்டையில் உற்பத்தி நிலையம்
Sunday, August 12, 2012
News
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மடிக்கணணிகளை வழங்கும் திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் யோசனைக்கு அமைய இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ள...
ஜாமிய்யா நளீமிய்யாவை இஸ்லாமிய தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும்படி கோரிக்கை
Sunday, August 12, 2012
News

இலங்கை முஸ்லிம்களின் கலங்கரையாக விளங்கும் ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தை தனியார் இஸ்லாமிய பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.நளீமிய்யாவின் முகாமைத்துவ சபையிடம் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையிலேயே இது பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,முஸ்லிம் சமூகத்தின் கல்வித்துறைக்கு உயிருட்டியவர்களில் ஜாமிய்யாவின் ஸ்தாபகர் நளீம்...
ஜாமிய்யா நளீமிய்யாவை இஸ்லாமிய தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும்படி கோரிக்கை
Sunday, August 12, 2012
News

இலங்கை முஸ்லிம்களின் கலங்கரையாக விளங்கும் ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தை தனியார் இஸ்லாமிய பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளத...
Friday, August 10, 2012
COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?
Friday, August 10, 2012
GENERAL KNOWLEDGE
COMPUTER 'ன் முழு பெயர்&nb...
Sunday, August 5, 2012
பல்கலைக்கழக வாய்ப்பை இழந்தமாணவருக்கு நிவாரணம்
Sunday, August 05, 2012
News
இஸட் புள்ளி குளறுபடி காரணமாக பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வழிகள் குறித்து உயர் கல்வி அமைச்சு ஆராய்ந்து வருவதாக உயர் கல்வி அமைச்சர் ௭ஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். இஸட் புள்ளி குளறுபடியால் சுமார் 5000 மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு மேலதிக மாணவர்கள் அனுமதிப்பது குறித்து இப்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அரசின் அனுமதி கிடைத்தால் புதிய பல்கலைக்கழகமொன்றை...
பல்கலைக்கழக வாய்ப்பை இழந்தமாணவருக்கு நிவாரணம்
Sunday, August 05, 2012
News
இஸட் புள்ளி குளறுபடி காரணமாக பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வழிகள் குறித்து உயர் கல்வி அமைச்சு ஆராய்ந்து வருவதாக உயர் கல்வி அமைச்சர் ௭ஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.&nb...
2012ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்
Sunday, August 05, 2012
News

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ...2012ஆம் ஆண்டிற்கான நாடளாவிய ரீதியில் நாளை(06/08/2012) ஆரம்பமாகின்றன.இந்தவருடம் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தில் 277,671 பேர் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.இவர்களுக்காக நாடு முழுவதிலும் 2093 பரீட்சை நிலையங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.இசெட் புள்ளி மீண்டும் வெளியிடப்பட்டதன் பின்னரும் பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி கோரியுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ள...
2012ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்
Sunday, August 05, 2012
News

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ...
2012ஆம் ஆண்டிற்கான நாடளாவிய ரீதியில் நாளை(06/08/2012) ஆரம்பமாகின்றன.இந்தவருடம் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தில் 277,671 பேர் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.இவர்களுக்காக நாடு முழுவதிலும் 2093 பரீட்சை நிலையங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.இசெட் புள்ளி மீண்டும் வெளியிடப்பட்டதன் பின்னரும் பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி கோரியுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளத...
Friday, August 3, 2012
தண்ணீரில் இயங்கும் காரை கண்டுபிடித்து அசத்தியுள்ள பாகிஸ்தான் எஞ்சினியர் வகார். (வீடியோ இணைப்பு)
Friday, August 03, 2012
News
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இயங்கும் காரை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த எஞ்சினியர் ஒருவர். அவரது கண்டுபிடிப்பை பாராட்டியுள்ள அந்நாட்டு அரசு அவருக்கும், அவரது கண்டுபிடிப்புக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் அச்சுறுத்தி வரும் இந்த வேளையில், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க ஆட்டோமொபைல் துறை கற்ற வித்தைகளையும் போட்டு காட்டி வருகிறது.இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பொறியாளர் வாகர் அகமது என்பவர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மூலம் இயங்கும் காரை வடிவமைத்து...
தண்ணீரில் இயங்கும் காரை கண்டுபிடித்து அசத்தியுள்ள பாகிஸ்தான் எஞ்சினியர் வகார். (வீடியோ இணைப்பு)
Friday, August 03, 2012
News
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இயங்கும் காரை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த எஞ்சினியர் ஒருவர். அவரது கண்டுபிடிப்பை பாராட்டியுள்ள அந்நாட்டு அரசு அவருக்கும், அவரது கண்டுபிடிப்புக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளத...
Subscribe to:
Posts (Atom)
