அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோர்களெல்லாம் அறிவுடையோரே


பரீட்சைக்கு படிப்பதும் தயாராகுவதும்!

கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


INSTITUTE OF TECHNOLOGY UNIVERSITY OF MORATUWA Applications are invited from eligible candidates for admission to the National Diploma in Technology, 3-year fulltime Course conducted by the Institute of Technology, University of Moratuwa. More Details Gazetted date : 28th April 2017


Survey Field Assistant - Survey Department Closing Date: 2017-05-15 Government Gazzette


Saturday, July 28, 2012

சட்டக்கல்லூரியின் பிரவேசப்பரீட்சை ஆகஸ்ட் 12 இல்

இலங்கை சட்டக்கல்லூரியின் 2013ஆம் கல்வியாண்டுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி கொழும்பில் நடைபெறும். கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இந்தப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களும் நேர அட்டவணைகளும் குறித்த விண்ணப்பத்தாரிகளுக்கு தற்சமயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவிக்கின்றத...

Sunday, July 1, 2012

கல்வியின் மூலம் கிடைக்கும் உயர்வு மாத்திரம்தான் எமக்கு நிரந்தரமான உயர்வாக இருக்கும்-ஐரோப்பிய யூனியனுக்கான இலங்கைத் தூதுவர் பீ.எம்.எம். அம்சா

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -கல்வியின் மூலம் கிடைக்கும் உயர்வு மாத்திரம்தான் எமது சமூகத்தின் நிரந்தரமான உயர்வாக இருக்கும் இதனை சாதாரண குடும்பத்திலிருந்தும் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இலவச கல்வியை வழங்கியுள்ளது. இதனை தமது பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையுமாகும். இவ்வாறு ஐரோப்பிய யூனியனுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த பீ.எம்.எம். அம்சா தெரிவித்தார்.காத்தான்குடி ஜாமியுழாபிரீன் பெரிய மீராஜும்ஆப்...

கல்வியின் மூலம் கிடைக்கும் உயர்வு மாத்திரம்தான் எமக்கு நிரந்தரமான உயர்வாக இருக்கும்-ஐரோப்பிய யூனியனுக்கான இலங்கைத் தூதுவர் பீ.எம்.எம். அம்சா

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் - கல்வியின் மூலம் கிடைக்கும் உயர்வு மாத்திரம்தான் எமது சமூகத்தின் நிரந்தரமான உயர்வாக இருக்கும் இதனை சாதாரண குடும்பத்திலிருந்தும் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இலவச கல்வியை வழங்கியுள்ளது. இதனை தமது பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையுமாகும். இவ்வாறு ஐரோப்பிய யூனியனுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த பீ.எம்.எம். அம்சா தெரிவித்தா...