கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பரீட்சை 6ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வரை நடைபெறும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நடைபெற உள்ளது....
Wednesday, May 30, 2012
க.பொ.த.ப.உ/த பரீட்சை ஓகஸ்ட் 6 ஆம் திகதி ஆரம்பம்
Wednesday, May 30, 2012
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பரீட்சை 6ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வரை நடைபெறும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbs...
Tuesday, May 29, 2012
படிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.
Tuesday, May 29, 2012
Article
மாணவர்களுக்கு...! படிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.1). நன்றாக கவனித்தல் (Observation)2). தொடர்பு படுத்துதல் (Correlation)3). செயல்படுத்தல் (Application)நன்றாக கவனித்தல்: நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அது எதைப்பற்றிக் கூறுகிறது. என்ன கூறுகிறது. எவ்வாறு கூறுகிறது என்பதைக் கவனத்துடன் படிப்பதாகும்.தொடர்பு படுத்துதல்:அவ்வாறு நாம் கூர்ந்து கவனிக்கும் புது விஷயங்களை ஏற்கெனவே நமக்கு நன்கு தெரிந்த ஒரு சிலவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம் நினைவிலிருக்க உதவுகிறது.செயல்படுத்தல்: நாம் புதிதாகக் கற்றவற்றைத்...
300 வருடங்களாக நிலவும் நியூட்டனின் கணிதப் புதிர் தீர்க்கப்பட்டது
Tuesday, May 29, 2012
News

16 வயதேயான ஜேர்மன் இல் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவனான ஷௌர்ய்யா ராய்ஃப்,300 வருடங்களுக்கு முன் கணித மாமேதையான சர் ஐசாக் நியூட்டனால் விடுவிக்கப் பட்ட கணிதப் புதிரை முதலாவது நபராகத் தீர்த்து சாதனை படைத்துள்ளார். இச்செய்தி இலண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,வளித்தடை இருந்தபோது நீள்வட்டப் பாதையில் புவியீர்ப்பை எதிர்த்து பயணம் செய்யும் பொருளின் பாதையை எவ்வாறு உறுதியாகக் கணிக்க முடியும்...
300 வருடங்களாக நிலவும் நியூட்டனின் கணிதப் புதிர் தீர்க்கப்பட்டது
Tuesday, May 29, 2012
News

16 வயதேயான ஜேர்மன் இல் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவனான ஷௌர்ய்யா ராய்ஃ...
Saturday, May 26, 2012
பல்கலைக்கழகத்திற்கு புதிதாக தெரிவான மாணவர் கவனத்திற்கு...!
Saturday, May 26, 2012
News

பல்கலைக்கழகத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உயர்கல்வி அமைச்சு நாளை ஞாயிற்றுக்கிழமை, 27 ஆம் திகதி நடாத்தவிருந்த தலைமைத்துவ பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை உயர் கல்வியமைச்சு விடுத்துள்ளது.ஏ.எல்.பரீட்சை மீள்திருத்த புள்ளிகள் தாமதம், வெட்டுப்புள்ளி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டே இந்த தலைமைத்துவ பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தலைமைத்துவ பயற்சி மீண்டும் எப்போது நடத்தப்படும் என்ற விபரங்கள் எதுவும்...
பல்கலைக்கழகத்திற்கு புதிதாக தெரிவான மாணவர் கவனத்திற்கு...!
Saturday, May 26, 2012
News

பல்கலைக்கழகத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உயர்கல்வி அமைச்சு நாளை ஞாயிற்றுக்கிழமை, 27 ஆம் திகதி நடாத்தவிருந்த தலைமைத்துவ பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளத...
Thursday, May 24, 2012
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு பொறியியல் பீடம்!
Thursday, May 24, 2012
News
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சகல வசதிகளும் கொண்ட பொறியியல் பீடம் ஒன்றை விரைவில் அமைக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை ஒலுவில் வளாக பல்கலைப் பூங்காவில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதேவேளை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்ப பீடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு...
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு பொறியியல் பீடம்!
Thursday, May 24, 2012
News
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சகல வசதிகளும் கொண்ட பொறியியல் பீடம் ஒன்றை விரைவில் அமைக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை ஒலுவில் வளாக பல்கலைப் பூங்காவில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார...
Sunday, May 20, 2012
இலங்கை முஸ்லிம் மாணவி சர்வதேச ரீதியாக சாதனை
Sunday, May 20, 2012
News

தெஹிவளையைச் சேர்ந்த செல்வி பாத்திமா நுஸ்லா கப்பார் பிஸ்னஸ் எக்ஸ்கவிடிவ் அசோசியசினால் நடாத்தப்பட்ட சர்வதேச பரிட்சையில் இஸ்லாமிய நிதி மற்றும் இஸ்லாமிய பொருளாதார பாடத்தில் முதலாமிடத்தைப் பெற்று சர்வதேச பரீசினைப் பெற்றுள்ளார்.தெஹிவளை ஐ.பி.எல். வளாகத்தில் பயிலும் இவர் 2012ம் ஆண்டு இஸ்லாமிய நிதித்துறையில் பட்டம் பின் பரீட்சைக்குத் தோற்றுகிறார்.இல்மா சர்வதேச பாடசாலையின் பழைய மாணவியான இவர் அக்கல்லூரியில் சிரேஷ்ட மாணவத் தலைவியாகவும் பணிபுரிந்தார். இவர் தெஹிவளை...
இலங்கை முஸ்லிம் மாணவி சர்வதேச ரீதியாக சாதனை
Sunday, May 20, 2012
News

தெஹிவளையைச் சேர்ந்த செல்வி பாத்திமா நுஸ்லா கப்பார் பிஸ்னஸ் எக்ஸ்கவிடிவ் அசோசியசினால் நடாத்தப்பட்ட சர்வதேச பரிட்சையில் இஸ்லாமிய நிதி மற்றும் இஸ்லாமிய பொருளாதார பாடத்தில் முதலாமிடத்தைப் பெற்று சர்வதேச பரீசினைப் பெற்றுள்ளார்....
காத்தான்குடி பிரதேச கல்விஉயர் சபை - KEC
Sunday, May 20, 2012
News

காத்தான்குடி பிரதேச கல்வியை எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு திட்ட மிட்டு வழி நடாத்துவதற்காக கல்வித்துறை சார்ந்தவர்களைக் கொண்ட உயர் சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வு (19.05.2012) சனிக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் கலாச்சார மண்டபத்தில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் நடைபெற்றது.சுதந்திரமாகச் செயற்படும் இச்சபையின் உறுப்பினர்களையும், பணிகளையும் அறிமுகப்படுத்தி, அனைவரது ஒத்துழைப்பையும்...
காத்தான்குடி பிரதேச கல்விஉயர் சபை - KEC
Sunday, May 20, 2012
News

காத்தான்குடி பிரதேச கல்வியை எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு திட்ட மிட்டு வழி நடாத்துவதற்காக கல்வித்துறை சார்ந்தவர்களைக் கொண்ட உயர் சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளத...
Saturday, May 19, 2012
தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா (படத்துடன் முழு விபரங்கள் இணைப்பு)
Saturday, May 19, 2012

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது அனைத்து பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் 454 பேருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் அச்சி முஹம்மத் பட்டங்களை வழங்கி வைத்தார்.தென்கிழக்குப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த ஆறு பட்டமளிப்பு விழாக்களும் கொழும்பு நகரத்திலேயே நடத்தப்பட்டன. தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம் இஸ்மாயில்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா (படத்துடன் முழு விபரங்கள் இணைப்பு)
Saturday, May 19, 2012

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது அனைத்து பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் 454 பேருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் அச்சி முஹம்மத் பட்டங்களை வழங்கி வைத்தார...
Friday, May 18, 2012
உயர் கல்விக்காக பாடசாலைகளை மாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்ட சுற்றறிக்கை வாபஸ்!
Friday, May 18, 2012

க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் உயர்சித்தி அடைந்த மாணவர்கள், தேசிய பாடசாலை ஒன்றிலிருந்து, மற்றுமொருதேசிய பாடசாலைக்கு உயர் கல்விக்காக சேர்க்கப்படுவதை தடுக்கும் வகையில், கல்வி அமைச்சு வெளியிட்டிருந்த சுற்றறிக்கை தற்காகலிகமாக திரும்ப பெறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைவாக குறித்த சுற்றறிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் மாணவர்களும் பெற்றோர்களும்...
உயர் கல்விக்காக பாடசாலைகளை மாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்ட சுற்றறிக்கை வாபஸ்!
Friday, May 18, 2012

க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் உயர்சித்தி அடைந்த மாணவர்கள், தேசிய பாடசாலை ஒன்றிலிருந்து, மற்றுமொருதேசிய பாடசாலைக்கு உயர் கல்விக்காக சேர்க்கப்படுவதை தடுக்கும் வகையில், கல்வி அமைச்சு வெளியிட்டிருந்த சுற்றறிக்கை தற்காகலிகமாக திரும்ப பெறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைவாக குறித்த சுற்றறிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார...
Wednesday, May 16, 2012
Islamic Development Bank (IDB) Scholarship Programme for Muslims
Wednesday, May 16, 2012
EDUCATION GUIDE

Communities in Non-Member Countries (SPMC)
Last date for Application is Tuesday 31 July 2012. So hurry! Your dreams are waiting for you.
Islamic Development Bank, Jeddah, Kingdom of Saudi Arabia, introduced its scholarship program in many countries including India in the year of 1983 with a view to promote professional education among Muslim community. This emerged as the main source of our progra...
தேசிய எந்திரவியல் டிப்ளோமா (NDES) பாடநெறிக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
Wednesday, May 16, 2012
EDUCATION GUIDE
தகவல்: அப்துல்லாஹ் -
தேசிய பயிலுனர்க் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்கும் கட்டுநாயக்க எந்திர தொழிநுட்பவியல் நிறுவகத்தில் நடாத்தப்படும் தேசிய எந்திரவியல் டிப்ளோமா (NDES) பாடநெறிக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்...
Monday, May 14, 2012
தேசிய பாடசாலையில் இருந்து இன்னொரு தேசிய பாடசாலைக்கு க.பொ.த உயர்தரத்தின் பின் இடம்மாறமுடியாது; கல்வி அமைச்சர்
Monday, May 14, 2012
News
தேசிய பாடசாலைகளுக்கிடையே க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்கள் இடம்மாறிச் செல்வதற்கு கல்வி அமைச்சு தடை விதித்துள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.கல்வியமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் இது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்றினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.இனிவருங்காலங்களில் க. பொ. த. சாதாரணதரத்தில் சித்தியடைந்த தேசிய பாடசாலை மாணவரொருவர் தான் க.பொ.த....
தேசிய பாடசாலையில் இருந்து இன்னொரு தேசிய பாடசாலைக்கு க.பொ.த உயர்தரத்தின் பின் இடம்மாறமுடியாது; கல்வி அமைச்சர்
Monday, May 14, 2012
News
தேசிய பாடசாலைகளுக்கிடையே க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்கள் இடம்மாறிச் செல்வதற்கு கல்வி அமைச்சு தடை விதித்துள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார...
Sunday, May 13, 2012
O/L மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை விநியோகிக்க விசேட திட்டம்
Sunday, May 13, 2012
News

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களை தெளிவூட்டும் வகையில் சுற்றுநிரூபம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுஇம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களில், இந்த வருடம் ஒக்டோபர் 31 ஆம் திகதி 16 வயது பூர்த்தியாகும் அனைவரும் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை ஜூன் மாதம் 15 ஆம்...
O/L மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை விநியோகிக்க விசேட திட்டம்
Sunday, May 13, 2012
News

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளத...
உதவி வர்த்தகப் பணிப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு !
Sunday, May 13, 2012
EDUCATION GUIDE, Vacancies
வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் தொழிற்படுகின்றவர்த்தக திணைக்களத்திற்கு உதவி வர்த்தகப் பணிப்பாளர் பதவிக்கு
ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - 2012
விண்ணப்ப முடிவுத் திகதி.-2012.06.01
விபரம்:மே4 ஆந் திகதி வர்த்தமானப் பத்திரிகையி...
இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொறட்டுவை
Sunday, May 13, 2012
EDUCATION GUIDE
இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொறட்டுவை(இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு)தேசிய தொழில் பயிலுனர் திட்டத்தின் கீழ் முழுநேரப் பயிற்சி நெறிக்கானஅனுமதி - 2012கீழ்க்காணும் ஆகக்குறைந்த தகைமைகளையுடைய ஆண்ஃ பெண் இருபாலாரிடமிருந்து 2012 ஆம் ஆண்டு அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன விண்ணப்ப முடிவுத் திகதி.- 2012.06.20விபரம்:மே4 ஆந் திகதி வர்த்தமானப் பத்திரிகையில்.&nb...
இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொறட்டுவை
Sunday, May 13, 2012
EDUCATION GUIDE
இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொறட்டுவை
(இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு)
தேசிய தொழில் பயிலுனர் திட்டத்தின் கீழ் முழுநேரப் பயிற்சி நெறிக்கான
அனுமதி - 20...
ஆங்கிலம் கற்பிக்க 1000 வெற்றிடம் இருந்தபோதும் 280 பேரே விண்ணப் பித்துள்ளனர்
Sunday, May 13, 2012
News
அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு மீள விண்ணப்பம் கோரப்படும் . கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன நாட்டில் உள்ள பாடசாலைகளில் கணிதம், தகவல் தொழில்நுட்பம் ஆங்கிலம் கற்பிப்பதற்கு 3ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டபோது அதில் ஆங்கிலப் பாடம் கற்பிப்தற்கு 1000 ஆங்கிலப் பட்டதாரிகளுக்கான வெற்றிடம் இருந்தபோதும் 280 ஆங்கிலப் பட்டதாரிகளே விண்ணப்பித்துள்ளனர்.இந்த நாட்டில் ஆங்கிலம் கற்பிப்பதற்கு ஆங்கிலபாடத்தை...
ஆங்கிலம் கற்பிக்க 1000 வெற்றிடம் இருந்தபோதும் 280 பேரே விண்ணப் பித்துள்ளனர்
Sunday, May 13, 2012
News
அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு மீள விண்ணப்பம் கோரப்படும் . கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன
நாட்டில் உள்ள பாடசாலைகளில் கணிதம், தகவல் தொழில்நுட்பம் ஆங்கிலம் கற்பிப்பதற்கு 3ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டபோது அதில் ஆங்கிலப் பாடம் கற்பிப்தற்கு 1000 ஆங்கிலப் பட்டதாரிகளுக்கான வெற்றிடம் இருந்தபோதும் 280 ஆங்கிலப் பட்டதாரிகளே விண்ணப்பித்துள்ளன...
Friday, May 11, 2012
பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான இரண்டாவது தலைமைத்துவ பயிற்சி
Friday, May 11, 2012
News
பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான இரண்டாவது தலைமைத்துவ பயிற்சி எதிர்வரும் – மே மாதம்- 27ஆம் திகதி ஆரம்பமாவதாக உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி. ஜி. ஜயசிங்க நேற்றுத் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் முதற்கட்டமாக பத்தாயிரம் மாணவர்கள்சேர்த்துக்கொள்ளப் படவுள்ளனர்.இப்பயிற்சி நெறிக்குத் தெரிவு செய்யப் பட்டிருக்கும் மாணவர்கள் மே மாதம் 27 ஆம் திகதி மாலை 6.00 மணிக் குள் தங்களது பயிற்சி நிலையங்களுக்கு வருகை தரவேண்டும் எனவும் அவர் ...
பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான இரண்டாவது தலைமைத்துவ பயிற்சி
Friday, May 11, 2012
News
பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான இரண்டாவது தலைமைத்துவ பயிற்சி எதிர்வரும் – மே மாதம்- 27ஆம் திகதி ஆரம்பமாவதாக உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி. ஜி. ஜயசிங்க நேற்றுத் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் முதற்கட்டமாக பத்தாயிரம் மாணவர்கள்சேர்த்துக்கொள்ளப் படவுள்ளன...
ஆங்கிலத்தில் ஈமெயில் வாசிக்க இனிமேல் ஆங்கில அறிவு தேவையில்லை:
Friday, May 11, 2012
News
ஆங்கிலம் சரியாக புரியவில்லை என்ற கவலை உங்களுக்கு இனி தேவையில்லை. இனி எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் அதை உங்களுக்கு புரிந்த மொழியில் மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதியை உங்களுக்கு கூகிள் இணையதள சேவை நிறுவனத்தின் ஜிமெயில் வழங்க உள்ளது.ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னும் ஓரிரு நாள்களில் இந்தச் சேவை கிடைக்கும். மின்னஞ்சலின் மேற்பகுதியில் இருக்கும் ‘டிரான்ஸலேட்’ என்கிற பொத்தானை இயக்குவதன் மூலம் தேவையான மொழிக்கு மின்னஞ்சலை மொழிபெயர்க்க...
ஆங்கிலத்தில் ஈமெயில் வாசிக்க இனிமேல் ஆங்கில அறிவு தேவையில்லை:
Friday, May 11, 2012
News
ஆங்கிலம் சரியாக புரியவில்லை என்ற கவலை உங்களுக்கு இனி தேவையில்லை. இனி எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் அதை உங்களுக்கு புரிந்த மொழியில் மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதியை உங்களுக்கு கூகிள் இணையதள சேவை நிறுவனத்தின் ஜிமெயில் வழங்க உள்ளத...
Wednesday, May 9, 2012
இம்மாத இறுதிக்குள் 1000 பேருக்கு ஆசிரியர் நியமனம்!
Wednesday, May 09, 2012
News
இம்மாத இறுதிக்குள் 1000 தகவல் தொழில்நுட்பப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.புதிதாக நியமனம் பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பாடசாலைகளிலேயே கடமையாற்ற வேண்டும் என்றும் இல்லையேல் நியமனங்கள் இரத்துச் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் முதற்கட்டமாக இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன. தெரிவு செய்யப்பட்டிருக்கும்...
இம்மாத இறுதிக்குள் 1000 பேருக்கு ஆசிரியர் நியமனம்!
Wednesday, May 09, 2012
News
இம்மாத இறுதிக்குள் 1000 தகவல் தொழில்நுட்பப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார...
Tuesday, May 8, 2012
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Tuesday, May 08, 2012
EDUCATION GUIDE

முதலில், கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கி, nhm writer என்னும் மென்பொருளை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யுங்கள்:
http://software.nhm.in/products/writer
அதன்பின், உங்கள் கணினியில் அந்த மென்பொருளை நிறுவுங்கள். நிறுவும்பொழுது தமிழ் மொழியைத் தேர்ந்தெடுங்க...
Sunday, May 6, 2012
இன்சுலின் கண்டுபிடித்தது எப்படி?
Sunday, May 06, 2012
Article

தற்போது உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமானது நீரிழிவு.இன்சுலின் கண்டுபிடிப்புக்கு முன்பு, எந்த மருத்துவ ஆய்வும் நீரிழிவுக்கு தீர்வு சொல்ல முடியாத நிலையில், பிரெட்ரிக் கிராண்ட் பேண்டிங் மற்றும் ஜான் ஜேம்ஸ் ரிச்சர்ட் மேக்லியோட் ஆகிய இருவரும், தங்களது தீவிர முயற்சியால் இன்சுலினைக் கண்டுபிடித்தனர். இதில் ஒருவரான பேண்டிங்-ஐ சின்ன வயதிலேயே நீரிழிவு நோய் தாக்கியது. 1916-ம் ஆண்டில் இந்த நோய்க்கு எந்த தீர்வும் கண்டுபிடிக்காத நிலையில்...
இன்சுலின் கண்டுபிடித்தது எப்படி?
Sunday, May 06, 2012
Article

தற்போது உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமானது நீரிழி...
ஜாமிஆ நளீமிய்யாவுக்கு 2012/2013 கல்வியாண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர் விபரம்
Sunday, May 06, 2012
EDUCATION GUIDE
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் 2012/2013 கல்வியாண்டிற்காக புதிதாக மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் பின்வருவோர் சித்தியடைந்து நளீமியாவில் புதிதாக கல்வியைத் தொடர சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி தெரிவித்தா...
Subscribe to:
Posts (Atom)
